இன்று 08/05/2020 மதுரையை சேர்ந்த ஊனமுற்ற மண்பாண்ட தொழிலாளியான வேல்முருகன் அவர்களுக்கு கொரனா நிவாரண நிதி மற்றும் மழைக்கால நிவாரண நிதி வழங்கி வேண்டி மதுரையில் கதர் மற்றும் கிராமம் ஆணைய அலுவலகத்திற்க்கு சாலிவாகணன் மக்கள் இயக்கம் மாநில ஒருங்கிணைப்பாளர் அமுல்ராஜ் குலாலர் அவர்கள் நேரில் சென்று அதிகாரியிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்......
இவண்:
சாலிவாகணன் மக்கள் இயக்கம் தமிழ்நாடு
இவண்:
சாலிவாகணன் மக்கள் இயக்கம் தமிழ்நாடு
Amulraj kulalar speaking in madurai kathi karft officer
4/
5
Oleh
சாலிவாகணன் மக்கள் இயக்கம் - Salivahanan Makkal Iyakkam