Monday, 14 September 2020

மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் குலாலர் மக்கள் ஒன்றினைந்து சுவரொட்டிகள் ஒட்டி தமிழ்நாடு அரசாங்கத்திற்கு கோரிக்கை வைத்தனர்





 கொரனாவினால் குலாலர் சமுதாயம் சார்ந்த 🙏மண்பாண்ட தொழில் மற்றும்  🙏செங்கல் தயாரிக்கும் தொழில் மற்றும் 🙏விநாயகர் சிலை தயாரிக்கும் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாடு அரசு குலாலர் சமுதாயத்திற்க்கு நிவாரண தொகை ரூபாய் 10000 வழங்க வேண்டும் எனவும். 🙏குலாலர் சமுதாயத்திற்க்கு கல்வி மற்றும் அரசு வேலை வாய்ப்பிற்க்கு 5%இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என  மதுரை மாவட்ட சாலிவாகணன் மக்கள் இயக்கம் சார்பாக 🙏🔥மதுரை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகள் 🙏அலங்காநல்லூர் மற்றும் இடையபட்டி ஆகிய பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டி 🙏🙏தமிழ்நாடு அரசாங்கத்திற்கு கோரிக்கை வைத்தனர்🙏


          இவண்:

                 சாலிவாகணன் மக்கள் இயக்கம் தமிழ்நாடு💛🤎

Related Posts

மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் குலாலர் மக்கள் ஒன்றினைந்து சுவரொட்டிகள் ஒட்டி தமிழ்நாடு அரசாங்கத்திற்கு கோரிக்கை வைத்தனர்
4/ 5
Oleh

Subscribe via email

Like the post above? Please subscribe to the latest posts directly via email.