தூத்துக்குடி மாவட்டத்தில் 💛🤎குலாலர் சமுதாயத்திற்க்கு கொரனா நிவாரண தொகை 10000 ரூபாய் வழங்க வேண்டும் எனவும் 🙏குலாலர் சமுதாயத்திற்க்கு கல்வி மற்றும் அரசு வேலை வாய்ப்பிற்க்கு 5%இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் எனவும் சாலிவாகணன் மக்கள் இயக்கம் தூத்துக்குடி மாவட்டம் சார்பாக 🙏தூத்துகுடி சுற்றிவட்டார பகுதிகள் மற்றும் 🔥விளாத்திகுளம் 🔥அய்னார்புரம் பகுதிகளில் குலாலர் மக்கள் சுவரொட்டிகள் ஒட்டி 🙏🙏தமிழ்நாடு அரசாங்கத்திற்கு கோரிக்கை வைத்தார்கள்
இவண்:
சாலிவாகணன் மக்கள் இயக்கம் தமிழ்நாடு 💛🤎
தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் குலாலர் மக்கள் ஒன்றினைந்து சுவரொட்டிகள் ஒட்டி தமிழ்நாடு அரசாங்கத்திற்கு கோரிக்கை வைத்தனர்
4/
5
Oleh
சாலிவாகணன் மக்கள் இயக்கம் - Salivahanan Makkal Iyakkam