Monday, 14 September 2020

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் குலாலர் மக்கள் ஒன்றினைந்து சுவரொட்டிகள் ஒட்டி தமிழ்நாடு அரசாங்கத்திற்கு கோரிக்கை வைத்தனர்





தூத்துக்குடி மாவட்டத்தில் 💛🤎குலாலர் சமுதாயத்திற்க்கு கொரனா நிவாரண தொகை 10000 ரூபாய் வழங்க வேண்டும் எனவும் 🙏குலாலர் சமுதாயத்திற்க்கு கல்வி மற்றும் அரசு வேலை வாய்ப்பிற்க்கு 5%இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் எனவும் சாலிவாகணன் மக்கள் இயக்கம் தூத்துக்குடி மாவட்டம் சார்பாக 🙏தூத்துகுடி சுற்றிவட்டார பகுதிகள் மற்றும் 🔥விளாத்திகுளம் 🔥அய்னார்புரம் பகுதிகளில் குலாலர் மக்கள் சுவரொட்டிகள் ஒட்டி 🙏🙏தமிழ்நாடு அரசாங்கத்திற்கு கோரிக்கை வைத்தார்கள்


         இவண்:

                சாலிவாகணன் மக்கள் இயக்கம் தமிழ்நாடு 💛🤎

 

Related Posts

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் குலாலர் மக்கள் ஒன்றினைந்து சுவரொட்டிகள் ஒட்டி தமிழ்நாடு அரசாங்கத்திற்கு கோரிக்கை வைத்தனர்
4/ 5
Oleh

Subscribe via email

Like the post above? Please subscribe to the latest posts directly via email.