Monday, 14 September 2020

தமிழ்நாடு முழுவதும் குலாலர் மக்கள் சுவரொட்டிகள் ஒட்டி தமிழ்நாடு அரசாங்கத்திற்கு கோரிக்கை வைத்தனர்


இந்த ஆண்டு கொரனாவினால் 🙏குலாலர் சமுதாயம் சார்ந்த மண்பாண்ட தொழிலாளர்கள் மற்றும் 🙏விநாயகர் சிலை தயாரிக்கும் தொழில் மற்றும் செங்கல் தயாரிக்கும் தொழில் மிகவும் பாதிக்கபட்டுள்ளது. இதனால் குலாலர் மக்களுக்கு தலா10,000ரூபாய்  நிவாரண தொகை வழங்க வேண்டும் எனவும்

🙏 குலாலர் சமுதாயத்திற்க்கு கல்வி மற்றும் அரசு வேலை வாய்ப்பிற்க்கு 10% இட ஒதுக்கீடு அரசு வழங்க வேண்டும் எனவும்.

முதற்கட்ட 💪முயற்ச்சியாக 🙏🙏தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைத்து தமிழ்நாடு முழுவதும் குலாலர் சமுதாயம் 🙏சாலிவாகணன் மக்கள் இயக்கம் சார்பாக வால்போஸ்டர் ஒட்டி நமது கோரிக்கையை அரசுக்கு தெரியபடுத்தகிறோம்💪💪 

 அனைவரும் அனைத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்து நமது ஒற்றுமையை அரசாங்கத்திற்க்கு காட்டுவோம்💪💪💪💪✊🤝🤝🤝🤝🤝🤝

          இவண்:
                 சாலிவாகணன் மக்கள் இயக்கம் தமிழ்நாடு💛🤎 

Related Posts

தமிழ்நாடு முழுவதும் குலாலர் மக்கள் சுவரொட்டிகள் ஒட்டி தமிழ்நாடு அரசாங்கத்திற்கு கோரிக்கை வைத்தனர்
4/ 5
Oleh

Subscribe via email

Like the post above? Please subscribe to the latest posts directly via email.