Thursday, 5 June 2025

சிவகாசியில் தொழிலதிபர் செந்தில் அவர்களின் இல்ல திருமண விழாவில்

இன்று 06/06/2025 சிவகாசியில் தொழிலதிபர் செந்தில் அவர்களின் இல்ல திருமண விழாவில் குலாலர் சாலிவாகணன் மக்கள் இயக்கம் தலைமை ஒருங்கிணைப்பாளர் அமல்ராஜ் குலாலர் அவர்கள் கலந்து கொண்டார் அவர்களுடன் விருதுநகர் மாவட்ட தலைவர் அய்யலுச்சாமி குலாலர், பசுமை மரசெக்கு எண்ணெய் உரிமையாளர் தொழிலதிபர் வேல்ராஜ் , திருப்பத்தூர் முத்து லேத் உரிமையாளர் முத்து, அனுப்பன்குளம் சமுத்திரராஜ் , மாநில மகளிரணி பொறுப்பாளர் கனகலட்சுமி மற்றும் நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்

Related Posts

சிவகாசியில் தொழிலதிபர் செந்தில் அவர்களின் இல்ல திருமண விழாவில்
4/ 5
Oleh

Subscribe via email

Like the post above? Please subscribe to the latest posts directly via email.