இன்று 08/06/2025 தூத்துகுடி மாவட்டம் எட்டையாபுரம் ரணசுர்நாயக்கன்பட்டியில் குலாலர் சமுதாயத்திற்க்கு பாத்தியப்பட்ட கோவில் கும்பாபிஷேக விழாவில் குலாலர் சாலிவாகணன் மக்கள் இயக்கம் தலைமை ஒருங்கிணைப்பாளர் அமல்ராஜ் குலாலர் அவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்
தூத்துகுடி மாவட்டம் எட்டையாபுரம் ரணசுர்நாயக்கன்பட்டியில் கோவில் கும்பாபிஷேக விழாவில்
4/
5
Oleh
சாலிவாகணன் மக்கள் இயக்கம் - Salivahanan Makkal Iyakkam