நல வாரியத்தில் பதிவு செய்யாத தமிழ்நாடு முழுவதும் உள்ள மண்பாண்ட தொழிலாளர்களுக்கு கொரனா நிவாரண நிதி பெற்று தர வேண்டும் என்றும் மற்றும் 2019-2020ம் ஆண்டிற்கான மழைக்கால நிவாரண நிதி வழங்க வேண்டும் எனவும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு பரிந்துரை செய்யுமாறு இன்று 22/04/2020 சாலிவாகணன் மக்கள் இயக்கம் மற்றும் மாநில ஒருங்கிணைப்பாளர் அமுல்ராஜ் குலாலர் அவர்கள் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்க்கு சென்று விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களை சந்தித்து கோரிக்கை மணு அளிக்கபட்டது
இவண்:
சாலிவாகணன் மக்கள் இயக்கம் தமிழ்நாடு
Amulraj kulalar meet the virudhunagar distric collector
4/
5
Oleh
சாலிவாகணன் மக்கள் இயக்கம் - Salivahanan Makkal Iyakkam